கணவன்-மனைவிக்கு இடையேயான விவாகரத்து வழக்கு ஒன்றை விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்குள் தகராறு செய்யும் நிலையில் குழந்தைகளின் மனோநிலை, உடல்ரீதியான பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளது.