இந்த பரந்தவுலகில் மனிதர்கள் என்ன கார்வைத்திருக்கிறார்கள்… என்னென்ன பைக் வைத்திருக்கிறார்கள்…என்னென்ன நாய்களை வளர்க்கிறார்கள்.. என்னென்ன ஃபெர்பியூம் உபயோகிக்கிறார்கள்… எங்கெங்கல்லாம் சுற்றுலா செல்கிறார்கள்…யார் யாருடன் நட்பு ...
எண்ணம் ஒன்றே அனைத்துமாகும்
திண்ணம் அதிலே கொள்வோமே
வண்ணம் கொண்ட வாழ்க்கையிலே
ஏற்ற தெல்லாம் நடக்குமென்று
கொண்ட கொள்கை தன்னைவிட்டால்
வந்த பிறப்பு பொய்திடுமே~!
விண்ணும் கூட அழுக்கானால்
சுத்த ...
வாழ்க்கையில் ஆயிரம் ஆனந்தமிருக்கும்…ஆயிரம் ஏமாற்றங்களிருக்கும் இதையெல்லாம் தாண்டிச்செல்லும் மனப்பக்குவம் தான் நம்மை சாதா மனிதன் நிலையிலிருந்து நம்மைத்தூக்கியெடுத்து ஒரு பக்குவப்பட்ட மனிதன் ஸ்தானத்தில் கொண்டுபோய்வைக்கிறது.
இந்தப்பூமியில் எந்தவொரு மாற்றமுமில்லாமல் எந்த அற்புதமும் அதிசயமும் தானாக நடக்கவில்லை; எல்லாம் நமக்கு முன்னோரின் அயராத முயற்சி மற்றும் உழைப்பினால்தான் இது சாத்தியமானதென்றால் மிகையில்லை.
அறிந்தும் அறியாமலும் நாம் உலகிடமிருந்து கற்றுவருகிற அனுபவப்படிப்பினைகள் பலவும் நம்மைஅடுத்தநாளில் எப்படி இவ்வுகத்தாரிடம் நடக்கவேண்டுன் என்பது பற்றிய பாடத்தைக் கற்றுத்தருகிறது.
எந்தவொரு காரணமுமின்றி நம்மால் எதுவும்செய்ய முடியாத நிலைக்கு நாம் இன்னும் வரவில்லை; காலமும் நேரமும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் உதவுசெய்யக்கூடும்; சிலவேளைகளில் எதிராகவும் திரும்பக்கூடும்
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - சினோஜ் கவிதைகள்)
எதிர்காலம் என்ற இலக்கு !
இன்றைய உலகம் இப்போ
திருப்பது போலென் றுமில்லை!
தண்ணீரைப் போலு ருமா
றிடும்தன்மை கொண்டி ருக்கும்!
முன்னால் போகும் யானை
ஒன்று திரும்பிப் பார்த்தாம்
கண்விழிப் ...
கனட நாட்டில் உள்ள பிரின்ஸ் எட்வெர்ட் என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர். இவர், கடந்த 1820 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாளில் (இன்று) பிறந்தார்.
வான் மழையில்லாமல் போனால் பூமி எப்படி தன் வளத்துக்கு உயிர் கொடுத்து பல்லுயிர் வாழ்விகளைக் காப்பாற்ற முடியாதோ அதேபோல் மனிதனின் உள்மமனதின் ஆற்றலுக்கு இந்த வாசிப்பு என்ற கச்சாப்பொருளைக் கொடுக்காமல் நம்மால் வாழ்வில் உயர்நிலையை எட்டிப்பிடிக்க முடியாது.
தமிழக அரசியல் நிலத்தில் தன் அறிவுஏரை உழுது, அதில் நாகரிகப் பண்பு எனும் பயிரை விதைக்கக் காரணமானவர் அண்ணாத்துரை. தமிழர்களின் நெடுங்குரலாக அன்று இந்தியா நாடாளுமன்றம் வரையிலும் உரக்ககுரல் கொடுத்து ; இலக்கியத்திலும், நாடகத்திலும், நாத்திகத்திலும், ...
தமிழகத்தில் பாரதியைப் போன்று சங்ககாலம் முதல் கவிதை படைக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் புலவர்கள் இருந்ததுண்டு. ஆனால் பாரதியிடம் இருந்த காக்கை குருவிகள் எங்கள் சாதி என்று சொன்ன அந்தப் பரந்த மனப்பான்மையும், தேடலும், இந்த தமிழகத்தின் இலக்கியப் பரப்புகளைத் ...
அறிவியல் உலகை ஆளும் நாடுகளுக்குப்
போட்டியாய், அறிவுப்புரட்சியில்
ஆகிருதியாகி அறுபத்தாறு கோடி
இளைஞர் படையைக் கொண்டு பீனிஸாக எழுந்து
அந்த ‘வல்லரசை’ நிஜம் காணக்
கலாம் சொன்னதுபோலக் கனவு காணும் நாடு ! நம் இந்தியா!