புற்றுநோய் தாக்கி உயிரிழந்த இசையமைப்பாளர் மகேஷ் நினைவாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகளுக்காக தனி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திறந்துவைத்தார்.