நம் கழுத்து வலிக்கத் தொடங்கும்வரை நாம் கழுத்துப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. அது ஏதோ சங்கிலிகளையும், நெக்லஸ்களையும், மலர்மாலைகளையும் ஏந்துகிற ஒரு ஸ்டாண்ட் என்றே மதிக்கிறோம்.