குழந்தை பிறந்ததும் `இன்குபேட்டர்' எனப்படும் போதிய தட்பவெப்பநிலையில் பாதுகாப்புடன் வைப்பதற்கு உபயோகிக்கப்படும் காப்பக கருவியில் வைப்பதால், அந்தக் குழந்தைகள் பெரியவர்களானதும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.