0
எவரெஸ்ட் போனா சாவுதான் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
ஞாயிறு,மே 26, 2019
0
1
தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுற்றுலாத் தலம்
1
2
கோடை காலம் துவங்கியதும், பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும் சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் படையெடுக்கத் துவங்கினர். அதுபோன்று பயணிகளின் படையெடுப்பில் முக்கியமான உள்ள ஒரு சுற்றுலா தளம் ஏலகிரி
2
3
ஒகேனக்கல் அருவியில், அதிக அளவு நீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
3
4
கேரளாவின் பட்டாசு திருவிழா - படங்கள்!
4
5
ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் அணைகள், ஆங்காங்கே விழும் அருவிகள், இதோ கண்ணைக் கவரும் வண்ணப் புகைப்படத் தொகுப்பு...
5
6
கோவையில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் குறிப்பிடத்தகும்படியான ஒன்று கோவை குற்றாலம் அருவி. அதன் வீடியோ இணைப்பை கண்டு மகிழுங்கள்.
6
7
இலங்கைக் காடுகளிலிருந்து யானைக்குட்டிகள் கடத்தப்படுகின்ற பல சம்பவங்கள் அண்மைக் காலங்களில் நடந்துள்ளன.
7
8
தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுற்றுலாத் தலம் தேக்கடி. இந்தப் பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் புகழ் ...
8
9
ஞாயிறு,செப்டம்பர் 1, 2013
தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமான முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விலங்கு காப்பக விலங்குகள் மற்றும் பறவைகளின் அழகிய, மனம்கவரும் ...
9
10
மழைக்காலங்களில் இந்த எல்லோரா குகைகளை பார்ப்பதே மனதிற்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. காட்சியழகும், கருத்தழகும் மிகுந்தது எல்லோரா. மழைக்காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும்போது எல்லோரா ஒரு ...
10
11
நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அருவிகளைப் பார்க்கலாம். ஆனால் குற்றால அருவிகளுக்கு இணையான அருவி ஒன்றைக் காண்பது அபூர்வம்.
11
12
எப்போதும் செவியில் ஒலித்துக்கொண்டிருக்கும் நீரோட்டத்தின் ஓசை, எங்கு திரும்பினாலும் வாழைத் தோட்டத்தால் மூடப்பட்டு பசுமையாய் காட்சிதரும் வயல்வெளிகள், ஊரைச் சுற்றி பெரும் சுவர் எழுப்பியதுபோல உயர்ந்த மலைகள்...
12
13
தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் இயற்கையின் அரணாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கொடைக்கானல் ஆகிய கோடை சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றோடு ஒப்பிடுகையில் உயரம் குறைவாக இருப்பினும் அழியாத இயற்கை எழிலுடன் ...
13
14
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
கன்னியாகுமரிக் கடலின் எழிலை ரசிக்க பல்வேறு இடங்கள் இருந்தாலும், கடலோரத்தில், அதுவும் அலைகளின் சீற்றத்திற்கிடையே கட்டப்பட்டுள்ள வட்டக்கோட்டையில் இருந்து கடலை ரசிப்பது தனி்ச் சிறப்பாகும்.
14
15
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
பஹாமா நாட்டைச் சேர்ந்த ஓசியானிக்-2 என்ற நவீன வசதிகளுடன் கூடிய கல்விச்சுற்றுலா கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
15
16
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
இந்தியாவிலுள்ள கடலோர சுற்றுலாத் தளங்களில் கன்னியாகுமரிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. காரணம், வங்களா விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கும் இடமாக கன்னியாகுமரி உள்ளது.
16
17
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் கேரளத்திலுள்ள கோவளம் கடற்கரை ஒன்றாகும்.
17
18
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
நமது நாட்டின் ஆன்மீகப் பெருமையை பறைசாற்றுவதாகவும், தமிழ்நாட்டின் கலைப் பெருமைக்கு அத்தாட்சியாகவும் திகழும் திருத்தலம் சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயன் கோயிலாகும்.
18
19
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அழகு சேர்த்து அரணாய் திகழும் பொதிகை மலையில் தாமிரபரணி நதிக் கரையில் அழகிய இயற்கை சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோயில்.
19