பல சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவர்ந்த நடிகை ரேணுகா, சிவசக்தி தொடர் மூலமாக மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார். கணவரே ஒரு தயாரிப்பாளர் என்பதால் ரேணுகா, இனி தொடர்ந்து நடிக்கத் தடையில்லை என்கிறார்.