குற்றாலம் அருவியில் ஒரு பாறையின் இடுக்கு வழியாக மட்டுமே தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா வந்துள்ள பயணிகள் வரிசையில் நின்று அருவியில் குளித்து வருகின்றனர்.