முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.