எப்போதும் எதையாவது நெனச்சி கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது சிலரின் வழக்கம். அது அவர்களுக்குப் பழகிப் போய் இருக்கும். ஆனால் இதில் கவலைப்பட என்ன இருக்கிறது என்று நினைப்பது சிலரது வழக்கம்.