ஒரு காலேஜ் ஆசிரியர் தன் மாணவர்களுக்குப் பரீட்சை வைத்தார். பரீட்சை முடிந்து எல்லா விடைத்தாள்களும் கைக்கு வந்ததும் திருத்த ஆரம்பித்தார்.