இரு பால்ய நண்பர்கள். ஒருவர் பாப்பராகிவிட்ட பார்பர். இன்னொருவர் பாப்புலர் நடிகர். முப்பதாண்டுகளுக்குப் பின் இருவரும் சந்திக்கிறார்கள். பிரிந்தவர்கள் கூடினால்? அதே... கோடி இன்பம்!