உறவுகள் இடம் மாறியதால் இதயங்கள் தடுமாறும் கதை. கே.பி. முதல் விக்ரமன் வரை பலரும் கையாண்ட கதைதான் என்றாலும், மார்கழி பனியாக மனசுக்குள் ஊடுருவும் திரைக்கதை பழசை மறக்கச் செய்கிறது.