அஞ்சாதேயின் ஒருவரி கதை, வழக்கமான தாதா கதையோ என நினைக்க வைக்கும். ஆனால், குற்றவாளிகளின் உலகை மிஷ்கின் அணுகியிருக்கும் விதம் தமிழ் சினிமாவுக்கு புதிது.