முதல் பாதியில் கூட்டுக் குடும்ப கலகலப்பை பதிய வைத்த இயக்குநர் மறுபாதியில் சினேகாவின் தனிமை சோகத்தை புரிய வைத்துள்ள விதம் மிக நன்று.