காதலின் ஆழத்தை காத்திருப்பின் வலியை எதிர்பார்ப்பின் ஏக்கத்தை அழகாக அழுத்தமாக பதிவு செய்ய வாய்ப்புள்ள இக்கதையில் படத்தின் இரண்டாவது பாதியிலே தான் அந்த வேலையைச் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர்.