கதை புதிதல்ல என்றாலும் ஒரு தாய்ப்பாசம் சார்ந்த கதையை சிரிக்க சிரிக்க கலகலப்பான படமாக உருவாக்க முடியும் என்று நிரூபித்துள்ள வகையில் இயக்குனருக்கு வெற்றியே.