நமது சமூகத்தில் காதல் என்பது தகாத வார்த்தை. படங்களில் பரபரப்புக்குப் பயன்படும் ஒரு வில்லனாகவே காட்டப்படுகிறது. மாறாக இந்தப் படத்தில் காதலை அன்பின் அடையாளமாக காட்டியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் பி.வி. ரவி.