கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு எங்கெங்கோ கலைந்து போனவர்களின் மன உணர்வுகளையும், இந்நாளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்களின் மனநிலையையும் ஒன்று சேர பிரதிபலிக்கும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.