உலக நாடுகளின் எதிர்ப்பையும், வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டு, தனிமைப்பட்டுக் கிடந்த தென் ஆப்ரிக்காவில், பெரும்பான்மை கருப்பின மக்களை அன்றைய போத்தா இன வெறி அரசு எப்படியெல்லாம் ஒடுக்கியது என்பதை மிக தத்ரூபமாக சித்தரித்தப் படம்...