உலகத்து இன்பமெல்லாம் ப்ரியாமணியின் நெஞ்சத்தில். பூச் செண்டுகள், போன் அழைப்புகள் என பரபரப்பாக இருந்தவர், தொலைபேசியிலேயே பேட்டியும் அளிக்கிறார். காரணம் ப்ரியாமணி இருப்பது ஹைதராபாத்தில். கேள்விக்கு இடமில்லாமல் அவர் அளித்த சந்தோஷ பேட்டியிலிருந்து...