அண்மையில் வெளியாகி வெற்றியை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கும் படம் ஒன்பது ரூபாய் நோட்டு. அதில் மாதவர் படையாட்சியாக வாழ்ந்து படம் பார்த்தவர் இதயங்களில் பளிச்சென ஒட்டிக் கொண்டிருப்பவர் சத்யராஜ்.