கதாநாயகனும் இல்லாமல் வில்லனும் இல்லாமல் கதையின் நாயகனாக நடித்து வருபவர் ஜீவன். தனக்கென புதுவழியைக் கண்டுபிடித்து 'தன்வழி தனி வழி'யென்று பயணம் செய்து வருகிறார்.