காய்க்கிற மரம்தான் கல்லடிபடும் என்பார்கள். சிம்பு பற்றி வரும் வம்புச் செய்திகளே அவரை உயரே கொண்டு செல்கிறது எனலாம். எப்போதும் சிம்பு பற்றி ஏதாவது செய்திகள். அவற்றை சிம்பு எப்படி எதிர்கொள்கிறார்?