மும்பைக்கு எதுவுமே அமிதாப் செய்யவில்லை என்பது ராஜ் தாக்கரேயின் குற்றச்சாற்று. தாக்கரேயின் இந்த குற்றச்சாற்று அமிதாப் வீட்டில் கல்வீச்சாக எதிரொலித்தது நாடு அறியும். ஆனாலும் எதிர் தாக்குதல் நடத்தவில்லை அமிதாப். யார் எது சொன்னாலும், செய்தாலும் மும்பையை விட்டு நகர மாட்டேன் என்றார் உறுதியாக.