ஜான் ஆபிரஹாமின் இருபத்தியொராம் நூற்றாண்டு தோற்றத்தை பார்க்கும் யாருக்கும், அவருக்குள் வனவிலங்குகளை நேசிக்கும் ஒரு காட்டுவாசி இருப்பது தெரிந்திருக்காது. கெளரவுத்துக்காக காக்கா, குருவிகள் பற்றி பேசும் நீலச்சிலுவை ஆளல்ல ஜான். நிஜமாகவே காட்டுயிர் ஆர்வலர்.