திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் நேற்று சென்னை பிலிம் சேம்பரில் தொடர்முழக்க போராட்டம் நடந்தது. தமிழ் இன உணர்வுள்ள அமைப்புகள், மாணவர் அமைப்புகள், வழக்குரைஞர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் இந்தப் போராட்டத்தில் பெரும் திரளென கலந்து கொண்டனர்.