கன்னட சினிமா உருவாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதனை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விழா எடுத்து கொண்டாடுகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்த விழாவை நேற்று மாலை கர்நாடக முதல்வர் எடியூரப்பா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.