இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் பாலா. ஆச்சார்யா ரவி, சிங்கப்புலி இந்தப் படங்களை இயக்குகிறார்கள். இவர்கள் தனியாக படம் இயக்கியிருந்தும் நான் கடவுளில் பாலாவிடம்; பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.