அமீரின் கணக்குபடி பருத்தி வீரனுக்குப் பிறகு கண்ணபிரான் தொடங்கியிருக்க வேண்டும். இடையில் யோகி நுழைய கண்ணபிரான் தள்ளிப் போனது.