யாரும் இதுவரை சொல்லாத புதிய கதை. படத்தை தொடங்கும் போது அனைவரும் தவறாமல் சொல்லும் ஸ்லோகம் இது. இதையே படத்தின் டைட்டிலாக்கி இருக்கிறார், இயக்குனர் ஆர். வேணு.