வீரத் தளபதி, வாழும் வள்ளல் அடைமொழியுடன் உலாவரும் ஜே.கே. ரித்தீஷை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவரது நாயகன் நூற்றைம்பது நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது எதிரிகள் கிளப்பிவிடும் வதந்தி.