தியாகராஜனின் மறக்க முடியாத திரைப்படம், 1983ல் வெளியான மலையூர் மம்பட்டியான். அதே கதையை மம்பட்டியான் என்ற பெயரில் தனது மகன் பிரசாந்தை வைத்து இயக்கி வருகிறார், தியாகராஜன்.