பொக்கிஷத்தை பூதம் காப்பதுபோல் என்பார்கள் கிராமப்புறத்தில். இனி சேரன் காப்பதுபோல் என்று மாற்றிக் கொள்ளலாம். அந்தளவுக்கு படத்தை பொற்கொல்லனைப் போல் ப்ரேம் பை ப்ரேம் இழைத்து உருவாக்கி வருகிறார்.