மங்கை தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான அரிராஜன் மீண்டும் படம் இயக்குகிறார். இந்தமுறை சினிமா உலகையே தனது கதைக் களமாக்கியிருக்கிறார்.