பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தினம் ஐந்து காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நேற்று முறைப்படி அறிவித்தது.