சர்வம் படத்தில் நடித்துவரும் ஆர்யா மூன்று இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறார். கிரீடம், பொய் சொல்ல போறோம் படங்களை இயக்கிய விஜய், கலாபக் காதலனை இயக்கிய இகோர், இறுதியாக பூ சசி.