ஈழம் என்று பேசினாலே இழுத்து ஜெயிலில் போடும் கலியுகத்தில் பிரபாகரன் என்ற பெயரில் தயாராகிறது தமிழ்ப் படம் ஒன்று. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் உண்மை.