ஈழத் தமிழருக்கு குரல் கொடுத்ததற்காக இரண்டாவது முறையாக சிறைக் கம்பிகளுக்குப் பின்னே தள்ளப்பட்டுள்ளார், இயக்குனர் சீமான்.