அறை எண் 305-ல் கடவுள் படத்துக்குப் பிறகு இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தாமிரா இயக்கத்தில் ரெட்டைச்சுழி என்ற படத்தையும், ஷங்கரின் உதவியாளர் அறிவழகன் இயக்கும் 'ஈரம்' என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.