ஒரு படத்தில், கமலின் மருதநாயகம் எடுத்தவரை இருக்கு பார்க்கறியா என்று கேட்பார் விவேக். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது, வில்லு படத்துக்கு ஏற்பட்டிருக்கும் விபத்து.