கைது, ஜாமீன் கெடுபிடிகளிலிருந்து முழுவதுமாக மீண்டுவிட்டார், இயக்குனர் அமீர். பருத்திவீரனை எப்படி கிராமத்து காவியமாக செதுக்கி செப்பனிட்டாரோ அதேபோல் தனது நடிப்பில் உருவாகும் யோகியை சேரியின் முகவரியாக கொண்டு வருவதில் மும்முரமாக உள்ளார்.