கானாவை கேட்பது சுகம். தேனிசை தென்றல் தேவாவின் இஞ்சி மொரப்பா குரலில் கேட்பதென்றால் அதன் சுகமே தனி. மேலே உள்ள கானா சரணின் முதல் படம் காதல் மன்னனில் தேவா பாடியது. இசை பரத்வாஜ்.