சூட்டோடு சூடாக சுடுவதில் நாம் கெட்டிக்காரர்கள். மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த போது அதனை படமாக்கும் முனைப்பில் தனியார் தொலைக்காட்சியை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.