தொடர் மழையால் படங்களின் வசூல் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாளில் ஏறக்குறைய 80 லட்சங்கள் (சென்னையில் மட்டும்) வசூலித்த வாரணம் ஆயிரம் கடந்த வாரத்தில் 56 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.