நிஷா புயலின் சீற்றத்துக்கு சென்னையே முடங்கி வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து உற்சாகமாக பாடல் கசிந்து வந்தது.