திரையுலகின் இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டம் ஐடி நிறுவனங்களிலும் எதிரொலித்துள்ளது. இன்று ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றனர்.