காவிரி பிரச்சனைக்காக எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், கண்டனக் குரல்கள், உண்ணாவிரதம் என்று பல்வேறு வகைகளில் போராடிப் பார்த்தோம். ஆனாலும் அதற்கு தீர்வு இதுவரை எட்டவில்லை.