நான் கடவுள் படத்துக்காக பல படங்களை இழந்தார் நடிகர் ஆர்யா. படத்தில் நடிப்பதோடு சொந்தமாக ஒரு சினிமா தயாரிப்பு கம்பெனியை ஆரம்பிக்கலாம் என்று ஆலோசனை செய்த பிறகு ஒரு சில இயக்குனர்களை அழைத்து கதைகளைக் கேட்டு ஓ.கே.வும் செய்து வைத்துவிட்டார்.