கலைஞனை சிறையில் அடைக்கலாம். ஆனால் கலையை? அது காற்று மாதிரி. அதிகாரத்தின் சிறை கம்பிகளுக்கு அதனை தடுத்து நிறுத்தும் வலிமை கிடையாது.